புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடக்கம்: உணவுப்பொருள் வழங்கல்துறை

புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடக்கம்: உணவுப்பொருள் வழங்கல்துறை

Ration Card

புதிதாக 2 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று உணவுப்பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது.


Next Story