நான் சொன்ன மருந்து வேறு; அமைச்சர் சொன்னது வேறு: எடப்பாடி பழனிசாமி

நான் சொன்ன மருந்து வேறு; அமைச்சர் சொன்னது வேறு: எடப்பாடி பழனிசாமி
X

edapadi palanisamy

மருந்து பெயரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றிக் கூறிவிட்டு இருப்பு உள்ளதாகக் கூறுகிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் விஷ சாராய முறிவுக்கு மருந்தை நான் சொன்னேன்; மருத்துவத்துறை அமைச்சர் அல்சர் மருந்தை சொல்கிறார் என்றும் ஹோமிபிசோல் மருந்தை நான் குறிப்பிட்டேன்; அமைச்சர் Omeprazole மருந்து பற்றி தெரிவித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story