அரசு உதவிபெறும் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க எப்படி அனுமதித்தனர்?: எடப்பாடி பழனிசாமி
Edapadi palanisamy
அரசு உதவிபெறும் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க எப்படி அனுமதித்தனர்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நபர் பல்வேறு அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பள்ளியில் சர்ச்சை கருத்துகளை பேசியது கண்டனத்துக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story