சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்!!

சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்!!
X

Speaker Appavu

அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆஜராகி உள்ளார்.

Next Story