ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: நாராயணசாமி

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: நாராயணசாமி

Narayanasamy

கோவையில் நடந்த சம்பவத்திற்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், வானதி சீனிவாசன் எம்எல்ஏவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் விரோதியாக பிரதமர் நினைக்கிறார். அதே போல் தான் நிர்மலா சீதாராமனும் உள்ளார். கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் கேட்டது நியாயமான கேள்வி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story