தமிழக அரசிடம் இருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று நிர்மலா கூறுகிறார்: செல்வப்பெருந்தகை

தமிழக அரசிடம் இருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று நிர்மலா கூறுகிறார்: செல்வப்பெருந்தகை

செல்வப் பெருந்தகை

தமிழ்நாட்டை பிளவுபடுத்துவோரை அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழக அரசிடம் இருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று நிர்மலா கூறுகிறார். இறைவன் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர்; ஆலயம் அனைவருக்கும் சமம். பழைய ஆச்சாரங்களை மீண்டும் திணிக்க நிர்மலா முயற்சி செய்கிறாரா? இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Next Story