ஆம்பூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒருவர் உயிரிழப்பு!!

ஆம்பூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒருவர் உயிரிழப்பு!!

மரணம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று உணவு சமைத்தபோது கொதிக்கும் சாம்பாரில் விழுந்துள்ளார். வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரகாஷ் உயிரிழந்தார்.

Next Story