திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது!!

arrest

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் 12-ம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள சகோதரி வீட்டில் மறைந்திருந்த ஆசிரியர் தனக்கரசை போலீசார் கைதுசெய்தனர். ஆசிரியரை தாக்கிய மாணவியின் உறவினர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து தேடி வருகின்றனர்

Next Story