இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டம்!!

இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டம்!!

fishermen

இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த 22 மீனவர்களுக்கு ரூ.3.50 கோடி அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர்.

Next Story