வன உயிரின பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை அளித்த வன உயிரின ஆர்வலருக்கு விருது வழங்க அரசாணை!!
Tn govt
வன உயிரின பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை அளித்த வன உயிரின ஆர்வலருக்கு விருது வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் ஏ.ஜே.டி. ஜான்சிங் வன உயிரினப் பாதுகாப்பு விருது வழங்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை. விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானோரை தேர்வு செய்ய முதல்நிலை மற்றும் இறுதிநிலை குழுக்கள் அமைப்பு. தகுதியானோரை தேர்வு செய்ய குழுக்களை அமைத்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அரசாணை வெளியிட்டது.
Next Story