யூடியூபர் வழக்குகள்: தனி அமர்வு கோரிய மனு தள்ளுபடி!!

யூடியூபர் வழக்குகள்: தனி அமர்வு கோரிய மனு தள்ளுபடி!!

youtube

யூடியூபர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி அமர்வை அமைக்க கோரிய பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. யூடியூபர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட்டில் தனி அமர்வை அமைக்கக் கோரி எஸ்.முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தனி அமர்வு அமைப்பது தலைமை நீதிபதியின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என்று உயர்நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

Next Story