ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பணிக்கு திருப்பிய சாம்சங் தொழிலாளர்கள்!!

ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பணிக்கு திருப்பிய சாம்சங் தொழிலாளர்கள்!!

Samsung employees

ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திருப்பினர். ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story