பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை!!

பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை!!

Pamban Bridge

பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில் 2-வது முறையாக சரக்கு ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. 17 பெட்டிகளுடன் 30 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். பாம்பனில் கட்டப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்தை தூக்கி, இறக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Next Story