நூலகத்தை இடிப்பது வேதனையளிக்கிறது: உயர்நீதிமன்றம் கிளை

நூலகத்தை இடிப்பது வேதனையளிக்கிறது: உயர்நீதிமன்றம் கிளை

மதுரை

மதுரை பரவையில் நூலகத்தை இடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.நூலகத்தை இடித்து வணிக வளாகம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

Next Story