எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் சம்மன்!!

எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் சம்மன்!!
X

eps and kcp

கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி 15ம் தேதி ஆஜராக கோவை நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. கோவையில் செய்தியாளர் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக கோவை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

Next Story