சென்னையில் நில மோசடி தொடர்பாக சம்மன் வாங்கியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

X
பலி
சென்னை அபிராமபுரத்தில் நில மோசடி தொடர்பாக போலீசார் அளித்த சம்மன் வாங்கியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். போலீசாரிடம் சம்மனை வாங்கிய கார்த்திகேயன் என்பவர் சிறிது நேரத்திலேயே நெஞ்சுவலியால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
Next Story
