கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு எதிரொலி- நாளை கடையடைப்பு!!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு எதிரொலி- நாளை கடையடைப்பு!!
X

karur stamepede

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தவிருப்பதாக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இதுவ்ரை பலியாகியுள்ளனர். கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.

Next Story