நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: பீகாரில் பெற்றோர், தேர்வு எழுதிய மாணவர்கள் உள்பட 13 பேர் கைது!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: பீகாரில் பெற்றோர், தேர்வு எழுதிய மாணவர்கள் உள்பட 13 பேர் கைது!!
 கைது

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகாரில் பெற்றோர், தேர்வு எழுதிய மாணவர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது நடவடிக்கை நீடித்து வருகிறது. இதனிடையே நீட் மறுதேர்வு நடத்த வேண்டுமென்று பல்வேறு மருத்துவ அமைப்புகள், மாணவ அமைப்புகள் கோரி வருகின்றன.

Read MoreRead Less
Next Story