எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 இலங்கை மீனவர்கள் கைது!!
![எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 இலங்கை மீனவர்கள் கைது!! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 இலங்கை மீனவர்கள் கைது!!](https://king24x7.com/h-upload/2024/03/10/429601-boats.webp)
மீன்பிடி படகுகள்
வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யபபட்டனர். 5 நாட்டுப் படகில் இருந்த 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்; கைதான இலங்கை மீனவர்கள் நாகை துறைமுகம் அழைத்து வரப்படுகின்றனர்.
Next Story