மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை: தமிழக அரசு

மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை: தமிழக அரசு

Tn govt

தமிழகத்தில் மேல்முறையீடு செய்த 1.48 லட்சம் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தற்போது 1.15 கோடி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story