பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடைநீக்கம்!!

பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடைநீக்கம்!!

suspended

அரியமங்கலத்தில் பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரவுடி கொலை செய்யப்பட்டபோது கொலையாளிகளை நேரில் பார்த்தும் அவர்களை விரட்டிப் பிடிக்கவில்லை என புகார். ரோந்து காவலர்கள் மணிகண்டன், விஜயன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து திருச்சி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story