செங்கல்பட்டு அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்!!

செங்கல்பட்டு அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்!!
X

Elephant ivory

பரனூர் சுங்கச்சாவடியில் காரில் கடத்தி வந்த ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. யானை தந்தத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைதான 8 பேரும் பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story