கஞ்சா வியாபாரி கொலை: 3 பேர் கைது!!

கஞ்சா வியாபாரி கொலை: 3 பேர் கைது!!
X

arrest

திருப்புவனம் அருகே கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறில் கணேசனை கொன்ற சுரேந்தர், வாணி கருப்பு, திருமுருகன் கைது செய்யப்பட்டனர்.

Next Story