தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை!!

தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்;  கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை!!
X

நாமக்கல் மாவட்டம் Excel பொறியியல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் உணவு சமைக்கவும், கல்லூரியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story