வடகிழக்குப் பருவமழை: சென்னையில் முன்னெச்சரிக்கையாக 48,664 மரக்கிளை அகற்றம்!!

வடகிழக்குப் பருவமழை: சென்னையில் முன்னெச்சரிக்கையாக 48,664 மரக்கிளை அகற்றம்!!

சென்னை மாநகராட்சி

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. ஜூலை 1 முதல் அக்.19 வரை சென்னையில் 2,708 மரங்களின் 48,064 கிளைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Next Story