நாகை அரசு காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!!

நாகை அரசு காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!!

கைது

நாகையில் அரசு காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட 60 ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. மனநல ஆலோசனை கொடுப்பதாகக் கூறி அத்துமீறலில் ஈடுபட்ட சத்யபிரகாஷ் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த வகுப்பின்போது குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக, காவல் நிலையத்தில் விடுதி கண்காணிப்பாளர் புகார் அளித்தார்.

Next Story