2025-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு!!

2025-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு!!
X

physics noble prize 2025

2025-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. ஜான் கிளார்க், மைக்கேல் ஹெச்.டெவோரெட், ஜான் எம்.மார்ட்டினிஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story