6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: சபாநாயகர் அப்பாவு

6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: சபாநாயகர் அப்பாவு

appavu

திமுக ஆட்சி அமைந்த பிறகு மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை கொடுப்பதற்கு முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அப்பாவு குறிப்பிட்டார்.

Next Story