தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு: வேட்பாளர்களும் நேரில் வாழ்த்து

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு: வேட்பாளர்களும் நேரில் வாழ்த்து

தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சசிகாந்த் செந்தில், எம்.கே.விஷ்ணுபிரசாத், வழக்கறிஞர் ஆர்.சுதா, கார்த்திக் சிதம்பரம், ராபர்ட் புரூஸ், கோபிநாத், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், வைத்தியலிங்கம் ஆகிய 10 பேர் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Read MoreRead Less
Next Story