கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து

கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து

கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா விமர்சித்த நிலையில், தற்போது காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளதற்கு, ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம் கூறியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவை நேற்றுமுன்தினம் நேரில் அழைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

Read MoreRead Less
Next Story