தெலங்கானாவில் இருந்து ஆந்திராவிற்கு சென்ற லாரியில் ரகசிய அறை அமைத்து எடுத்துச்சென்ற ரூ8.9 கோடி பணம் பறிமுதல்12

தெலங்கானாவில் இருந்து ஆந்திராவிற்கு சென்ற லாரியில் ரகசிய அறை அமைத்து எடுத்துச்சென்ற ரூ8.9 கோடி பணம் பறிமுதல்12

Ap

தெலங்கானா மாநிலம் மெதக்கில் இருந்து ஆந்திர மாநிலம் குண்டூருக்கு ஏற்றி செல்வது தெரிய வந்தது. மேலும் போலீசாருக்கு சந்தேகம்படும் வகையில் லாரியின் கேபின் பின்புறம் ரகசிய அறை இருப்பதை கவனித்த போலீசார் அதில் சோதனை மேற்கொண்டனர். அதில் 5 பெட்டிகளில் ரூ8.39 கோடி பணம் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவற்றை அரசு கருவூலத்திற்கு கொண்டு சென்று வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இந்த பணம் யாருடையது, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து லாரியில் வந்த இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read MoreRead Less
Next Story