தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் - கூட்டுறவுத்துறை

தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் - கூட்டுறவுத்துறை

கூட்டுறவுத்துறை

''குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

நியாயவிலை கடைகள் உள்ளே, வெளியே சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்.

தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது.

ரேஷன் கடை ஊழியர்கள் கனிவோடு, மரியாதையாக, கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்'' என ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story