பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கேரள மக்களுக்காக எதுவும் செய்யாது :வாக்களித்த பின் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கேரள மக்களுக்காக எதுவும் செய்யாது :வாக்களித்த பின் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

கண்ணூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கண்ணூரில் வாக்களித்த பின் கேரள முதல்வர் பினராயி விஜயன் அளித்த பேட்டியில்,”பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கேரள மக்களுக்காக எதுவும் செய்யாது; மத்திய அரசு கேரள மாநிலத்திற்கு நிதி தராமல் மறுத்து வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

Read MoreRead Less
Next Story