தாமரை மலர்ந்தால் நாடு நாசமாகிவிடும்: ஆம்ஆத்மி மாநில தலைவர் ஆவேசம்

X
குளத்தில் தாமரை படர்ந்தால் ஆக்சிஜன் செல்லாமல் அங்கு வசிக்கும் மீன்கள் இறந்து குளம் நாசமாக போகும். அதுபோல நாட்டில் தாமரை மலர்ந்தால் நாடு நாசமாகிவிடும். இந்திய நாட்டை பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷாவுடன் இணைந்து விற்பனை செய்து விட்டார். அதை அம்பானியும், அதானியும் வாங்கி விட்டனர். இனி நமது நாட்டில் விற்பனை செய்வதற்கு ஒன்றும் இல்லை,’ என்றார்.
Next Story
