திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்கத் தடை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்கத் தடை

குளிக்கத் தடை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் எதிரொலியாக பக்தர்கள் குளிக்கத் தடை விதிப்பு.

இன்று நண்பகலில் இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Tags

Next Story