தேர்தலில் பண வினியோக பிரச்னை! அண்ணாமலை தலைமையிலான கூட்டம் திடீர் ரத்து: நிர்வாகிகள் அதிர்ச்சி

தேர்தலில் பண வினியோக பிரச்னை! அண்ணாமலை தலைமையிலான கூட்டம் திடீர் ரத்து: நிர்வாகிகள் அதிர்ச்சி

தேர்தலில் யாருக்கும் பணம் தர மாட்டார்கள் என்று கட்சி தலைவர் அண்ணாமலை மேடைக்கு மேடை பேசி வந்தார். ஆனால் கோவை தொகுதியில் பாஜ சார்பில் பணம் கொடுத்து பலர் சிக்கிய சம்பவம் வெட்ட வெளிச்சமானது. தவிர வெற்றி வாய்ப்பு உள்ள பல தொகுதிகளில் பண பட்டுவாடாவில் ஈடுபட்டது வெளிச்சமானது.பண பிரச்னையில் நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது பாஜவில் தற்போது பரபரப்பு டாபிக்காக இருந்து வருகிறது. நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Read MoreRead Less
Next Story