செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்

செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்

Kolkata

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர், தன்னை பின்னால் இருந்து கட்டிப்பிடித்ததாகவும், அவரை தள்ளிவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த நிலையில், இது குறித்த விசாரணைக்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில ராஜ்பவனில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர் ஆளுநர் ஆனந்த போஸ் மீது கொல்கத்தா காவல் நிலையத்தில் வெள்ளியன்று பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்தார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Read MoreRead Less
Next Story