விஜயலட்சுமி அளித்த புகாரில் சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை

விஜயலட்சுமி அளித்த புகாரில் சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை

சீமான்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் முன் சீமான் ஆஜராகவில்லை. வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கமளிக்கின்றனர்.

Tags

Next Story