மோசமான வானிலை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரின் வயநாடு பயணம் ரத்து

மோசமான வானிலை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரின் வயநாடு பயணம் ரத்து

vayaad

மோசமான வானிலை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரின் வயநாடு பயணம் ரத்து செய்யப்பட்டது. “வயநாடு செல்லவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக செல்ல முடியவில்லை. விரைவில் இருவரும் வயநாடு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்போம்: என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Next Story