திருத்தணி பம்பை உடுக்கை கை சிலம்பாட்ட கலைஞர்களுக்கு விருதுகள் கேடயம் வழங்கும் விழா

திருத்தணி பம்பை உடுக்கை கை சிலம்பாட்ட கலைஞர்களுக்கு விருதுகள் கேடயம் வழங்கும் விழா

திருத்தணி பம்பை உடுக்கை கை சிலம்பாட்ட கலைஞர்களுக்கு விருதுகள் கேடயம் வழங்கும் விழா

திருத்தணி பம்பை உடுக்கை கை சிலம்பாட்ட கலைஞர்களுக்கு விருதுகள் கேடயம் வழங்கும் விழா

திருத்தணி பம்பை உடுக்கை கை சிலம்பாட்ட கலைஞர்களுக்கு விருதுகள் கேடயம் வழங்கி வாழ்த்தினார் எஸ். சந்திரன் எம். எல். ஏ..


திருத்தணி பம்பை உடுக்கை கை சிலம்பாட்ட கலைக்குழுவின் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா திருத்தணி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சங்க தலைவர் வி. ஆஞ்சநேயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் துணைத் தலைவர் திருத்தணி என். சதாசிவம் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காலை முதல் நிகழ்ச்சியாக நாதஸ்வர குழுவின் மங்கள இசைக் கச்சேரி நடைபெற்றது தொடர்ந்து கை சிலம்பாட்ட கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு பம்பை உடுக்கை முழங்க கை சிலம்பாட்ட நாட்டியமாடி கிராமியக் கலையை வெளிப்படுத்தினர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எஸ். சந்திரன் எம். எல். ஏ. திமுக தலைமை செயற்கு உறுப்பினர் எம். பூபதி ஆகியோர் கலைக்குழுவின் கலைஞர்களுக்கு கேடயங்களும் விருதுகளும் வழங்கி வாழ்த்தி பேசினர் . திமுக துணைச் செயலாளர் ஜி. எஸ். கணேசன். வட்ட செயலாளர் எஸ். ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story