ரோகித்தை அவமானப்படுத்திய ஹர்திக்!

ரோகித்தை அவமானப்படுத்திய ஹர்திக்!

ரோகித் - ஹர்திக்

ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். நிலையில் மும்பை அணியின் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக ரோகித் சர்மாவின் பெயர் இம்பேக்ட் பிளேயர்களுக்கான பட்டியலில் உள்ளது.

5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ள ரோகித் சர்மாவின் அனுபவம் தேவையில்லை என்று ஹர்திக் பாண்டியா முடிவு செய்துள்ளார்.

இது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story