IND vs ENG 2-வது டெஸ்ட் : அதிரடியாக விளையாடிய இந்திய அணி!

IND vs ENG 2-வது டெஸ்ட் :  அதிரடியாக விளையாடிய இந்திய அணி!

IND vs ENG 2-வது டெஸ்ட்

IND Vs ENG 2nd Test: விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர். மறுபுறம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக சதம் விளாசினார். அதன்படி, இங்கிலாந்து அணி வீரர் ஹார்ட்லி வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டு 151 பந்துகளில் சதம் விளாசினார் ஜெய்ஸ்வால்.சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளாசியுள்ள இரண்டாவது சதம் இது.

Tags

Next Story