சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தபால் ஆஞ்சநேயர்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தபால் ஆஞ்சநேயர்

தபால் ஆஞ்சநேயர்

சங்ககிரி: பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த தபால் ஆஞ்சநேயர்
பங்குனி உத்திரத்தினையொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு தபால் ஆஞ்சனேயருக்கு பால், தயிர்,சந்தனம்,திருமஞ்சனம், பன்னீர்,இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags

Next Story