இராவணேஸ்வர வாகனத்தில் அருள் பாலித்த வேதபுரிஸ்வரர்!

இராவணேஸ்வர வாகனத்தில் அருள் பாலித்த வேதபுரிஸ்வரர்!

வேதபுரிஸ்வரர்

10 ம் நாள் உற்சவத்தில் அருள் பாலித்தார் வேதபுரிஸ்வரர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் தைமாத ரத சப்தமி பிரம்மோற்சவம் நடைபெற்றது. பத்தாம் நாளில் ராவனேஸ்வர வாகனத்தில் வேதபுரீஸ்வரர் பாலகு ஜாம்பிகை ஆகியோர் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story