நகர அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

நகர அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

தெருமுனை பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகர அதிமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகர அதிமுக சார்பில் திருவோத்தூரில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் பேசினார். உடன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர் குன்றத்தூர் கோவிந்தராஜ், நகர செயலாளர் கே.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story