திமுக மகளிரணி மாநாடு - சோனியா காந்தி பங்கேற்பு.

திமுக மகளிரணி மாநாடு - சோனியா காந்தி பங்கேற்பு.

சோனியா காந்தி 

சென்னை நந்தனத்தில் அக்., 14ஆம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது.

திமுக மகளிரணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே ஆகியோரும் பங்கேற்கின்றனர் என திமுக எம்.பி கனிமொழி அறிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story