திருச்சியில் டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு
![திருச்சியில் டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு திருச்சியில் டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு](https://king24x7.com/h-upload/2023/09/27/281314--.webp)
டைடல் பூங்கா
- திருச்சியில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு.
- 10,000 பேர் பணியாற்றும் வகையில் அலுவலகம், கூட்ட அரங்கு உள்ளிட்டவை அமைக்க முடிவு.
- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் டைடல் பூங்கா அமைய உள்ளது.
Tags
Next Story