கோடநாடு - தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் - மு.க.ஸ்டாலின்

கோடநாடு - தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் 

கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்.

கோடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது; விசாரணை அறிக்கை விரைவில் தாக்கலாகும்.

கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது மிக விரைவில் தெரியவரும்.

குற்றவாளிகள் எப்படிப்பட்ட இடத்தில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கோடநாடு வழக்கு குறித்து எம்.எல்.ஏ வைத்திலிங்கம் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

Tags

Next Story