சென்னை சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சென்னை சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சென்னை சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட ரவுடிகள் பிரபல கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சோழவரம் அருகே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அழைத்து வந்த நிலையில் போலீசாரை தாக்கி தப்ப முயற்ற 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

Tags

Next Story