கடலூர் ஆட்சியர் தலைமையில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

கடலூர் ஆட்சியர் தலைமையில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள் செல்லும் லாரி

கடலூர் ஆட்சியர் தலைமையில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் பிரெட் பாக்கெட்டுகள், ரொட்டி பாக்கெட்டுகள், பால் பவுடர் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் துணி மனிகள் போன்ற நிவாரணப் பொருட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story